ரஷ்ய போரில் இலங்கை இராணுவ வீரருக்கு நிகழ்ந்த அவலம்
உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், அங்கு இலங்கையை சேர்ந்தவர்கள் ஆயும் ஏந்தி மோதலில் ஈடுபட்டு வருவதாக அல் – ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் அல்ஜசீராவுக்கு ரஷ்ய இராணுவத்தில் சேர வாய்ப்பு கிடைத்தால், தனது பதவியை விட்டு விலகுவதாக இலங்கை இராணுவ வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரஷ்யாவில் வாழ விரும்பும் இலங்கையர்கள் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் கூற்றுப்படி, உக்ரேனில் இலங்கையர்கள் இறந்த போதிலும், பலர் ரஷ்யாவில் இருப்பதற்கு விரும்புவதாகவும் … Continue reading ரஷ்ய போரில் இலங்கை இராணுவ வீரருக்கு நிகழ்ந்த அவலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed